search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brammah Sarashwathi"

    • ஓம் ஸ்ரீ நவராத்திரி நாயகிக்கு சுபமங்களம்
    • ஓம் ஸ்ரீநவசக்தி தேவிக்கு ஜெய்

    ஜோதி ஜோதி ஜோதி சுயம்

    ஜோதி ஜோதி ஜோதி பரம்

    ஜோதி ஜோதி ஜோதி அருள்

    ஜோதி ஜோதி ஜோதி சிவம்

    வாம ஜோதி! சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி

    மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி

    ஏமஜோதி யோக ஜோதி ஏறுஜோதி வீறு ஜோதி

    யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி

    ஆதி நீதி வேதனே! ஆடல் நீடு நாதனே!

    வாதி ஞான போதனே! வாழ்க! வாழ்க! வாழ்க! நாதனே!

    தென்னாடுடைய சிவனே போற்றி!

    எந்நாட்டவர்க்கும் இறைவி போற்றி!

    ஓம் ஆதி பராசக்தி ஜெய்

    ஓம் ஸ்ரீ நவராத்திரி நாயகிக்கு சுபமங்களம்

    கோவிந்தநாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா!

    ஓம் ஸ்ரீநவசக்தி தேவிக்கு ஜெய்

    ஓம் சக்தி ஆதிபராக்தியே சரணம்.

    • இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.
    • திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது.

    திருக்கண்டியூரில் உள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடிய தால் கபாலம் நீங்கியது.

    இதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் சிவபெருமான் முகமாக தானே இவ்விடத்தே கோவில் கொண்டார்.

    இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கியதைக் கண்டு மனமகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளார்.

    ஆக இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.

    ஸ்ரீரங்கம்

    திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது.

    திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் இங்கு மூலஸ்தான மண்டபத்திற்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்துக்கு அருகில்

    கிழக்கு நோக்கி உள்ள சந்நிதியில் சரஸ்வதிதேவி அமர்ந்த திருக்கோலத்தில் உறைகிறாள்.

    அதே சந்நிதியில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வடக்கு நோக்கி சரஸ்வதி தேவிக்கு அருள் பாலித்தபடி அமர்ந்துள்ளார்.

    ஆக, இந்தியாவிலேயே சரஸ்வதி தேவி தன் குருவான திருமாலின் அவதாரமான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருடன்

    ஒரே சந்தியில் அமர்ந்து காட்சி தரும் ஒரே இடம் ஸ்ரீரங்கம் மட்டுமே.

    ×