search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இறைவனுக்கு துளசி அர்ச்சனை ஏன்?
    X

    இறைவனுக்கு துளசி அர்ச்சனை ஏன்?

    • பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
    • எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.

    பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.

    எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.

    அவரது உடலுக்கு உஷ்ணம் தர வேண்டும் என்ற அக்கறையில், அவரது பக்தர்கள் உடலுக்கு

    வெப்பம் தரும் துளசி மாலை அணிவிக்கிறார்கள்.

    துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.

    குளிர்ச்சியால் மனிதனுக்கு இருமல், சளி ஏற்படுகிறது.

    இதைக் குணமாக்க துளசியை சாப்பிட்டு வெப்பத்தைக் கொடுக்கிறார்கள்.

    Next Story
    ×