என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனநலம் பாதித்த மகனை 20 ஆண்டுகளாக மரப்பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை
Byமாலை மலர்8 April 2018 9:05 AM GMT (Updated: 8 April 2018 9:05 AM GMT)
ஜப்பானில் மனநலம் பாதித்த மகனை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் தந்தை பூட்டி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ:
ஜப்பானின் மேற்கு பகுதியில் சாண்டா நகரில் வசிக்கும் யமசாகி என்பவர் மனநிலை பாதிக்கப்பட்ட தனது மகனை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் அடைத்து வைத்ததாக கைதாகியுள்ளார். 1 மீட்டர் உயரப்பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரது மகனுக்கு தற்போது 42 வயதாகிறது.
மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சில நேரங்களில் மோசமான வன்முறை செயல்பாடுகளை செய்துவிடுவதால் அவரை அடைத்து வைத்ததாக கைதான யமசாகி தெரிவித்துள்ளார். உணவு, நீர் மட்டும் மரப்பெட்டியை திறந்து அவர் தனது மகனுக்கு வழங்கியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக தற்போது முதுகு வளைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். #TamilNews
ஜப்பானின் மேற்கு பகுதியில் சாண்டா நகரில் வசிக்கும் யமசாகி என்பவர் மனநிலை பாதிக்கப்பட்ட தனது மகனை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் அடைத்து வைத்ததாக கைதாகியுள்ளார். 1 மீட்டர் உயரப்பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரது மகனுக்கு தற்போது 42 வயதாகிறது.
மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சில நேரங்களில் மோசமான வன்முறை செயல்பாடுகளை செய்துவிடுவதால் அவரை அடைத்து வைத்ததாக கைதான யமசாகி தெரிவித்துள்ளார். உணவு, நீர் மட்டும் மரப்பெட்டியை திறந்து அவர் தனது மகனுக்கு வழங்கியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக தற்போது முதுகு வளைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X