என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி
Byமாலை மலர்21 Jan 2018 6:18 AM GMT (Updated: 21 Jan 2018 6:18 AM GMT)
சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாண்டிகோ:
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 6.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 110 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு அண்டை நாடான பெருவிலும் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 6.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 110 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு அண்டை நாடான பெருவிலும் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X