என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைக்க வேண்டும்: அமெரிக்கா
Byமாலை மலர்24 Aug 2017 4:38 AM GMT (Updated: 24 Aug 2017 4:38 AM GMT)
இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவல் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. ஊடுருவலுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் மற்றும் இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாநில துறையின் செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நாவேர்ட் கூறுகையில், இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா ஊக்குவிக்கிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் நாட்டுடனான கொள்கை குறித்து பேசிய டிரம்ப் தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X