என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சஸ்பெண்டு செய்யப்பட்ட உடுமலை கவுசல்யாவிடம் விசாரணை நடத்த குழு
Byமாலை மலர்3 Feb 2019 5:30 PM GMT (Updated: 3 Feb 2019 5:30 PM GMT)
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கவுசல்யா சஸ்பெண்டு செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படுகிறது. #UdumalaiKowsalya
குன்னூர்:
ஆணவ கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ கன்டோன்மெண்ட்டில் கிளர்க் பணி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக லண்டன் பி.பி.சி. தொலைக்காட்சியில் பேசியதாக முதன்மை அதிகாரி ஹரிஷ்வர்மா கவுசல்யாவை சஸ்பெண்டு செய்தார். இது குறித்து ஒரு வாரத்துக்குள் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.
விசாரணை அறிக்கை பாதுகாப்புதுறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார். #UdumalaiKowsalya
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X