என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடுங்கையூர்-வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் 3 போலீஸ் நிலையங்களில் கமிஷனர் திடீர் ஆய்வு
Byமாலை மலர்15 April 2018 11:13 AM GMT (Updated: 15 April 2018 11:13 AM GMT)
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று காலை கொடுங்கையூர், வியாசர்பாடி ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பூர்:
சென்னையில் உள்ள பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் வழக்குகளில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் குவித்து வைக்கப்பட் டுள்ளன. இந்த போலீஸ் நிலையங்களிலும் அது போன்று ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் போலீஸ் நிலைய வளாகத்திலுள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அவைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தர விட்டார்.
காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருக்கு உத்தர விட்டார். போலீஸ் நிலையத்திலும், வளாகத்திலும் சுத்தம், சுகாதாரத்தை கடை பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X