என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
Byமாலை மலர்20 Feb 2018 2:50 PM GMT (Updated: 20 Feb 2018 2:50 PM GMT)
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினர். முன்னாள் ஒன்றிய செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாணவர் அணி அமைப்பாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.எம். அன்பழகன் வரவேற்றார்.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் கலந்துக்கொண்டு பேசும்போது, மார்ச் 1-ல் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
இதில் வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், துணை செயலாளர் சிவக்குமார், சத்தியராஜ், தாமரைச் செல்வி, பொருளாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்ட பிரதிநிதி தென்னரசன் நன்றி கூறினர்.
இதேபோல் தெற்கு ஒன்றியம் சார்பில் பொறையாரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் முகமது மாலிக் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மற்றும் கட்சி முன்னோடிகள் கலந்துகொண்டனர். #tamilnews
நாகை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினர். முன்னாள் ஒன்றிய செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாணவர் அணி அமைப்பாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.எம். அன்பழகன் வரவேற்றார்.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் கலந்துக்கொண்டு பேசும்போது, மார்ச் 1-ல் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
இதில் வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், துணை செயலாளர் சிவக்குமார், சத்தியராஜ், தாமரைச் செல்வி, பொருளாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்ட பிரதிநிதி தென்னரசன் நன்றி கூறினர்.
இதேபோல் தெற்கு ஒன்றியம் சார்பில் பொறையாரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் முகமது மாலிக் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மற்றும் கட்சி முன்னோடிகள் கலந்துகொண்டனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X