என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தணி அருகே காரில் கடத்திய ரூ.20 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Byமாலை மலர்23 Sep 2017 9:18 AM GMT (Updated: 23 Sep 2017 9:18 AM GMT)
திருத்தணி அருகே காரில் கடத்திய ரூ.20 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
ஆந்திராவிலிருந்து தமிழக எல்லையான திருத்தணி வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது, தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் திருத்தணி அருகே நெமிலி பகுதியில் கனகம்மாசத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஆந்திரா பதிவு எண் கொண்ட காரும், தமிழக பதிவு எண் கொண்ட காரும் வேகமாக வருவதைக் பார்த்த போலீசார் அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் கார்கள் நிற்காமல் வேகமாக சென்றதால் போலீசார் விரட்டிச் சென்றனர். கார்களை அருங்குளம் ஏரிக்கரை பகுதியில் நிறுத்திவிட்டு 2 டிரைவர்களும் தப்பி ஓடினர்.
போலீசார் காரை சோதனை செய்ததில் ஆந்திர பதிவு எண் கொண்ட காரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனத்தில் கொண்டு வந்து அதனை தமிழக எல்லைப் பகுதிக்கு வந்ததும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனத்தில் ஏற்றி அதனை சென்னைக்கு அனுப்பி வைக்க உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
ஆந்திராவிலிருந்து தமிழக எல்லையான திருத்தணி வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது, தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் திருத்தணி அருகே நெமிலி பகுதியில் கனகம்மாசத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஆந்திரா பதிவு எண் கொண்ட காரும், தமிழக பதிவு எண் கொண்ட காரும் வேகமாக வருவதைக் பார்த்த போலீசார் அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் கார்கள் நிற்காமல் வேகமாக சென்றதால் போலீசார் விரட்டிச் சென்றனர். கார்களை அருங்குளம் ஏரிக்கரை பகுதியில் நிறுத்திவிட்டு 2 டிரைவர்களும் தப்பி ஓடினர்.
போலீசார் காரை சோதனை செய்ததில் ஆந்திர பதிவு எண் கொண்ட காரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனத்தில் கொண்டு வந்து அதனை தமிழக எல்லைப் பகுதிக்கு வந்ததும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனத்தில் ஏற்றி அதனை சென்னைக்கு அனுப்பி வைக்க உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X