என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா
Byமாலை மலர்24 May 2019 12:16 PM GMT (Updated: 24 May 2019 12:16 PM GMT)
2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது நான் ரசிகனாக கொண்டாடினேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. 2016-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உள்ளார். உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
25 வயதாகும் இவர், ‘‘2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது நண்பர்களுடன் வெற்றியை கொண்டாடினேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து விளையாட இருக்கிறேன். எனது கனவு நனவாகியுள்ளது’’ என்று டுவிட் செய்துள்ளார்.
25 வயதாகும் இவர், ‘‘2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது நண்பர்களுடன் வெற்றியை கொண்டாடினேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து விளையாட இருக்கிறேன். எனது கனவு நனவாகியுள்ளது’’ என்று டுவிட் செய்துள்ளார்.
From cheering and celebrating India’s World Cup triumph in 2011 to representing #TeamIndia in World Cup 2019, it has been a dream come true 🏆🇮🇳 #cwc19pic.twitter.com/6fDyB29y5r
— hardik pandya (@hardikpandya7) May 24, 2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X