என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
6 ஆண்டுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறியது டெல்லி
Byமாலை மலர்29 April 2019 8:24 AM GMT (Updated: 29 April 2019 8:24 AM GMT)
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முன்னேறி உள்ளது. #IPL2019 #DelhiCapitals #DC
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கு டெல்லி அணி முன்னேறியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக லீக் சுற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. ஏற்கனவே 2008, 2009, 2012-ம் ஆண்டுகளிலும் அடுத்த சுற்றை எட்டியிருந்தது. #IPL2019 #DelhiCapitals #DC
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக லீக் சுற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. ஏற்கனவே 2008, 2009, 2012-ம் ஆண்டுகளிலும் அடுத்த சுற்றை எட்டியிருந்தது. #IPL2019 #DelhiCapitals #DC
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X