search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 ஆண்டுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறியது டெல்லி
    X

    6 ஆண்டுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறியது டெல்லி

    ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முன்னேறி உள்ளது. #IPL2019 #DelhiCapitals #DC
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கு டெல்லி அணி முன்னேறியுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக லீக் சுற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. ஏற்கனவே 2008, 2009, 2012-ம் ஆண்டுகளிலும் அடுத்த சுற்றை எட்டியிருந்தது. #IPL2019 #DelhiCapitals #DC
    Next Story
    ×