என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை: ஐசிசி
Byமாலை மலர்20 Feb 2019 10:18 AM GMT (Updated: 20 Feb 2019 10:18 AM GMT)
ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு ஐசிசி 10 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. #ICC #UAE
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு வயதிற்கேற்ப கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் அன்சாரி. கடந்த 2017-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் - இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதிடம் சில தகவல்களை பெறுவதற்காக பேச்சு கொடுத்தார்.
சர்பிராஸ் அகமது உடனடியாக இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்பு குழுவிற்கு தகவல் கொடுக்கார். இந்த சம்பவம் குறித்து தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் அன்சாரி தவறு செய்தது உறுதியானது. இதனால் அவருக்கு ஐசிசி 10 வருடம் தடைவிதித்துள்ளது.
சர்பிராஸ் அகமது உடனடியாக இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்பு குழுவிற்கு தகவல் கொடுக்கார். இந்த சம்பவம் குறித்து தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் அன்சாரி தவறு செய்தது உறுதியானது. இதனால் அவருக்கு ஐசிசி 10 வருடம் தடைவிதித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X