என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் தொடரில் அதிக ரன்- தேசிய அணியில் இடம்பிடிக்காத வீரர்களில் சூர்யகுமார் யாதவ் சாதனை
Byமாலை மலர்14 May 2018 11:55 AM GMT (Updated: 14 May 2018 11:55 AM GMT)
தேசிய அணியில் இடம்பிடிக்காத வீரர்கள் அதிக ரன்கள் குவித்ததில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் சாதனைப் படைத்துள்ளார். #IPL2018
ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது.
எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்த சூர்ய குமார் யாதவ், அதை சரியாகப் பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 473 ரன்கள் குவித்துள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடாட வீரர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2014-ல் மணிஷ் பாண்டே 401 ரன்கள் எடுத்திருந்தார். 2010-ல் சவுரப் திவாரி 419 ரன்கள் அடித்திருந்தார். 2012 மந்தீப் சிங் 432 ரன்களும், 2015-ல் ஷ்ரேயாஸ் அய்யர் 439 ரன்களும், 20110-ல் வல்தாட்டி 463 ரன்களும் அடித்திருந்தனர்.
இதில் பால் வல்தாட்டியைத் தவிர மற்ற வீரர்கள் இந்திய தேசிய அணியில் இடம்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்த சூர்ய குமார் யாதவ், அதை சரியாகப் பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 473 ரன்கள் குவித்துள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடாட வீரர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2014-ல் மணிஷ் பாண்டே 401 ரன்கள் எடுத்திருந்தார். 2010-ல் சவுரப் திவாரி 419 ரன்கள் அடித்திருந்தார். 2012 மந்தீப் சிங் 432 ரன்களும், 2015-ல் ஷ்ரேயாஸ் அய்யர் 439 ரன்களும், 20110-ல் வல்தாட்டி 463 ரன்களும் அடித்திருந்தனர்.
இதில் பால் வல்தாட்டியைத் தவிர மற்ற வீரர்கள் இந்திய தேசிய அணியில் இடம்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X