என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணுக்கால் காயம் இருந்த போதிலும் சாம்பியன்ஸ் லீக் இறுதியில் ரொனால்டோ விளையாடுகிறார்
Byமாலை மலர்8 May 2018 10:51 AM GMT (Updated: 8 May 2018 10:51 AM GMT)
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரொனால்டோ விளையாடுவார் என ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது. #UCL #RealMadird
ரியல் மாட்ரிட் - பார்சிலோனா இடையிலான ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. இந்த ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 14-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற உதவியாக இருந்தார். இந்த கோல் அடிக்கும்போது அவருக்கு கணுக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
இதனால் 2-வது பாதி நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி புதன்கிழமை செவியா அணிக்கு எதிராக விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அதேவேளையில் காயம் குணமடைவதற்கான சிகிச்சை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் விளையாடுவாரா? என்பது சந்தேகமே. ஆனால் இந்தமாதம் 26-ந்தேதி நள்ளிரவு (சனிக்கிழமை) நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என்று ரியல்மாரிட் கிளப் தெரிவித்துள்ளது.
இதனால் 2-வது பாதி நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி புதன்கிழமை செவியா அணிக்கு எதிராக விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அதேவேளையில் காயம் குணமடைவதற்கான சிகிச்சை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் விளையாடுவாரா? என்பது சந்தேகமே. ஆனால் இந்தமாதம் 26-ந்தேதி நள்ளிரவு (சனிக்கிழமை) நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என்று ரியல்மாரிட் கிளப் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X