என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா- இலங்கை இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் போடுவதில் தாமதம்
Byமாலை மலர்16 Nov 2017 5:56 AM GMT (Updated: 16 Nov 2017 5:56 AM GMT)
ஈடன்கார்டன் மைதானம் ஈரப்பதமாக இருப்பதால் இந்தியா- இலங்கை இடையேயான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா:
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியா, மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 9 போட்டிகளில் (3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி) வெற்றி பெற்று இலங்கையை புரட்டியெடுத்தது.
இப்போது சொந்த மண்ணில் விளையாட இருப்பதால் இந்திய அணியை அசைத்து பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி கம்பீரமாக வீறுநடை போடும் இந்திய அணி, அதை இந்த தொடரிலும் நீட்டிப்பதில் தீவிரமாக இருக்கிறது.
இந்த நிலையில், மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதமாக உள்ளது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியா, மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 9 போட்டிகளில் (3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி) வெற்றி பெற்று இலங்கையை புரட்டியெடுத்தது.
இப்போது சொந்த மண்ணில் விளையாட இருப்பதால் இந்திய அணியை அசைத்து பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி கம்பீரமாக வீறுநடை போடும் இந்திய அணி, அதை இந்த தொடரிலும் நீட்டிப்பதில் தீவிரமாக இருக்கிறது.
இந்த நிலையில், மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதமாக உள்ளது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X