என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 54 பேர்
Byமாலை மலர்27 May 2017 4:01 AM GMT (Updated: 27 May 2017 4:01 AM GMT)
லக்னோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கவுள்ள பெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் 54 பேர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை :
15-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை லக்னோவில் நடக்கிறது. இதற்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 54 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் அணியில் குரு ஜவஹர், ஜோஷூவா செல்லதுரை, சங்கமித்ரன், ஆகாஷ் பாபு, நிதின், தரண், சந்தோஷ்குமார் உள்பட 25 பேரும், பெண்கள் பிரிவில் ரேவதி, ராமலட்சுமி, ஷாலினி, சுபா, மரிய ராசாத்தி, ஆர்த்தி, பிரியா, கவுதமி, சந்தியா உள்பட 29 பேரும் தேர்வாகியுள்ளனர்.
15-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை லக்னோவில் நடக்கிறது. இதற்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 54 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் அணியில் குரு ஜவஹர், ஜோஷூவா செல்லதுரை, சங்கமித்ரன், ஆகாஷ் பாபு, நிதின், தரண், சந்தோஷ்குமார் உள்பட 25 பேரும், பெண்கள் பிரிவில் ரேவதி, ராமலட்சுமி, ஷாலினி, சுபா, மரிய ராசாத்தி, ஆர்த்தி, பிரியா, கவுதமி, சந்தியா உள்பட 29 பேரும் தேர்வாகியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X