என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய ஸ்குவாஷ் கோப்பை: ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
Byமாலை மலர்30 April 2017 8:39 PM GMT (Updated: 30 April 2017 8:39 PM GMT)
ஆசிய ஸ்குவாஷ் கோப்பை போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
சென்னை:
19-வது ஆசியக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகலை ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
1 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் 3-2 என்ற செட் கணக்கில் தீபிகாவை ஜோஷ்னா சின்னப்பா வீழ்த்தினார். குறிப்பாக கடைசி இரண்டு செட் ஆட்டங்களில் தீபிகா வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. ஆசியக் கோப்பை ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் ஹாங்காங் அணி வீரர் மேக்ஸ் லீ-யிடம் 3-1 என்ற கணக்கில் இந்தியாவின் சவுரவ் கோஷல் சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தார்.
19-வது ஆசியக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகலை ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
1 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் 3-2 என்ற செட் கணக்கில் தீபிகாவை ஜோஷ்னா சின்னப்பா வீழ்த்தினார். குறிப்பாக கடைசி இரண்டு செட் ஆட்டங்களில் தீபிகா வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. ஆசியக் கோப்பை ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் ஹாங்காங் அணி வீரர் மேக்ஸ் லீ-யிடம் 3-1 என்ற கணக்கில் இந்தியாவின் சவுரவ் கோஷல் சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X