என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து
Byமாலை மலர்5 Jun 2019 7:04 AM GMT (Updated: 5 Jun 2019 7:04 AM GMT)
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள். சிறப்புக்குரிய இந்த நாள் நாட்டில் சமூக அமைதி மற்றும் நல்லிணக்க உணர்வை உருவாக்கும் நாளாக அமையட்டும். ஒவ்வொருவர் மனதிலும் மகிழ்ச்சி நிறையட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தியை அவர் கையெழுத்திட்டு உருது மற்றும் ஆங்கிலத்தில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள். சிறப்புக்குரிய இந்த நாள் நாட்டில் சமூக அமைதி மற்றும் நல்லிணக்க உணர்வை உருவாக்கும் நாளாக அமையட்டும். ஒவ்வொருவர் மனதிலும் மகிழ்ச்சி நிறையட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தியை அவர் கையெழுத்திட்டு உருது மற்றும் ஆங்கிலத்தில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X