என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திவால் நடவடிக்கை தொடர்பான ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Byமாலை மலர்3 April 2019 12:55 AM GMT (Updated: 3 April 2019 12:55 AM GMT)
திவால் நடவடிக்கை தொடர்பான ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீர்ப்பு அளித்தார். #RBI #SupremeCourt
புதுடெல்லி:
ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட கடன்களை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள், 180 நாட்களில் தீர்வு காண்பதற்கான திட்டத்துக்கு உடன்பட வேண்டும் என்றும், அதற்குள் தீர்வு காணப்படாமல் ஒரு நாள் தாண்டினாலும், அந்நிறுவனங்களை ‘திவால்’ ஆனதாக அறிவித்து, வழக்கை திவால் கோர்ட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்தது.
ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட கடன்களை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள், 180 நாட்களில் தீர்வு காண்பதற்கான திட்டத்துக்கு உடன்பட வேண்டும் என்றும், அதற்குள் தீர்வு காணப்படாமல் ஒரு நாள் தாண்டினாலும், அந்நிறுவனங்களை ‘திவால்’ ஆனதாக அறிவித்து, வழக்கை திவால் கோர்ட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X