search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதியில் சிறைபிடிப்பு
    X

    தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதியில் சிறைபிடிப்பு

    சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை சிறை பிடித்துள்ளது. #TNFishermen
    மனாமா:

    பஹ்ரைன் நாட்டில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேர் சவுதி கடல் எல்லைப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சவுதி அரேபியா கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த மீனவர்களை கைது செய்தனர். #TNFishermen
    Next Story
    ×