என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செருப்பை காணவில்லை என புகார்: வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் போலீசார்
Byமாலை மலர்10 Oct 2017 1:58 PM GMT (Updated: 10 Oct 2017 1:58 PM GMT)
மராட்டியம் மாநிலத்தில் செருப்பை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரை உதாசீனப்படுத்தாமல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் நடந்துள்ளது.
மும்பை:
மராட்டியம் மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ராக்ஷிவாதி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஷால் கலேகர். கடந்த 3-ம் தேதி தனது வீட்டு வாசலில் கழற்றி போட்ட செருப்பை காணவில்லை என விஷால் அங்குள்ள போலீசில் புகாரளித்துள்ளார்.
செருப்புதானே என்று புகாரை அலட்சியப்படுத்தாத போலீசார், இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருட்டு வழக்கை பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். 425 ரூபாய் மதிப்புடைய காணமல் போன செருப்பு சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை 3 மணி முதல் 8 மணிக்குள் திருடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இது போன்ற வழக்கை தனது வாழ்நாளில் இப்போது தான் சந்தித்துள்ளதாக விசாரணை அதிகாரி நாயக் தோல் தெரிவித்துள்ளார்.
மராட்டியம் மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ராக்ஷிவாதி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஷால் கலேகர். கடந்த 3-ம் தேதி தனது வீட்டு வாசலில் கழற்றி போட்ட செருப்பை காணவில்லை என விஷால் அங்குள்ள போலீசில் புகாரளித்துள்ளார்.
செருப்புதானே என்று புகாரை அலட்சியப்படுத்தாத போலீசார், இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருட்டு வழக்கை பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். 425 ரூபாய் மதிப்புடைய காணமல் போன செருப்பு சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை 3 மணி முதல் 8 மணிக்குள் திருடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இது போன்ற வழக்கை தனது வாழ்நாளில் இப்போது தான் சந்தித்துள்ளதாக விசாரணை அதிகாரி நாயக் தோல் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X