என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி
Byமாலை மலர்26 Aug 2017 11:49 PM GMT (Updated: 26 Aug 2017 11:49 PM GMT)
உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாண்டா:
உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள சம்சுதின்பூர் கிராமத்தை சேர்ந்த சுனில் யாதவ் (வயது 28) நேற்று முன்தினம் அதே பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் பலியானார்.
இதேபோல், அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள சம்சுதின்பூர் கிராமத்தை சேர்ந்த சுனில் யாதவ் (வயது 28) நேற்று முன்தினம் அதே பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் பலியானார்.
இதேபோல், அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X