என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடபழனியில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது
Byமாலை மலர்10 Jun 2019 10:10 AM GMT (Updated: 10 Jun 2019 10:10 AM GMT)
வடபழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
வடபழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் இரவு நேரங்களில் திருட்டு போவதாக வடபழனி குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி மற்றும் போலீசார் திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலு மற்றும் ஜனார்த்தனன் என்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு நேரத்தில் காற்று வாங்க கதவை திறந்து வைத்துவிட்டு தூங்குபவர்களின் வீடுகளை நோட்டமிட்டு செல்போன் திருட்டில் ஈடுபட்டு கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.
வடபழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் இரவு நேரங்களில் திருட்டு போவதாக வடபழனி குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி மற்றும் போலீசார் திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலு மற்றும் ஜனார்த்தனன் என்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு நேரத்தில் காற்று வாங்க கதவை திறந்து வைத்துவிட்டு தூங்குபவர்களின் வீடுகளை நோட்டமிட்டு செல்போன் திருட்டில் ஈடுபட்டு கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X