என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துடியலூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்25 April 2019 11:04 AM GMT (Updated: 25 April 2019 11:04 AM GMT)
கோவை துடியலூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் முகில் (வயது 19). இவர் கோவை துடியலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2 -ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று முகில் விடுதி அறையில் விஷத்தை குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த சக மாணவர்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக விரைந்து வந்து முகிலை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முகில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் முகில் (வயது 19). இவர் கோவை துடியலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2 -ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று முகில் விடுதி அறையில் விஷத்தை குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த சக மாணவர்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக விரைந்து வந்து முகிலை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முகில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X