என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக கேட்டு ஐகோர்ட்டில் ஜிகே வாசன் முறையீடு
Byமாலை மலர்25 March 2019 7:51 AM GMT (Updated: 25 March 2019 7:51 AM GMT)
சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. #GKVasan
சென்னை:
இதையடுத்து மனுதாக்கல் செய்தால், நாளை (செவ்வாய் கிழமை) விசாரிக்கப்படும் என நீதிபதிகள் பதில் அளித்தனர். #GKVasan
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது, ஜி.கே.வாசன் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி, த.மா.கா. கட்சியின் கருத்தை கேட்காமல், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டும் த.மா.காவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது சட்ட விரோதம். இதுகுறித்து தொடரப்படும் வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் என்றார்.
இதையடுத்து மனுதாக்கல் செய்தால், நாளை (செவ்வாய் கிழமை) விசாரிக்கப்படும் என நீதிபதிகள் பதில் அளித்தனர். #GKVasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X