என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குற்றாலத்தில் 2 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
Byமாலை மலர்18 March 2019 3:06 PM GMT (Updated: 18 March 2019 3:06 PM GMT)
குற்றாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சாவுடன் நின்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
குற்றாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பாட்டப்பத்து பகுதியில் ஒரு பெண்ணும், 2 வாலிபர்களும் சந்தேகப்படும்படி பைகளுடன் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை மறித்தனர். அப்போது 2 வாலிபர்களும் பைகளை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
போலீசார் அந்த பைகளை சோதனையிட்ட போது, அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த வாலிபர்களுடன் வந்த ஆயிரப்பேரியை சேர்ந்த பார்வதி (வயது70). என்ற பெண்ணை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X