என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுகுளத்தூர் கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.16 லட்சம் மோசடி
Byமாலை மலர்2 March 2019 11:57 AM GMT (Updated: 2 March 2019 11:57 AM GMT)
முதுகுளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் தலைவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இந்த வங்கியின் தலைவராக மாடசாமி இருந்து வந்தார். அப்போது 17 பயனாளிகளுக்கு ஆடுகள் ரூ.16 லட்சத்து 15 ஆயிரம் வழங்கியதாக போலி தஸ்தாவேஜுகள் மூலம் மோசடி நடந்துள்ளதாக வங்கியின் தற்போதைய தலைவர் சங்கரபாண்டியன் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X