என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாய்பாபா காலனியில் பியூட்டி பார்லரில் பணம் திருட்டு
Byமாலை மலர்9 Feb 2019 11:26 AM GMT (Updated: 9 Feb 2019 11:26 AM GMT)
சாய்பாபா காலனியில் பியூட்டி பார்லரில் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 25). இவர் என்.எஸ்.ஆர். ரோட்டில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பார்லரை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் திறப்பதற்காக வந்தார். அப்போது பார்லரின் சட்டர் உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ரேஷ்மா கடையின் உள்ளே சென்று பார்த்தார். இரவு பார்லருக்குள் நுழைந்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்த ரூ.24 ஆயிரம் பணம், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ரேஷ்மா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X