என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை டெங்கு-பன்றி காய்ச்சலால் 13 பேர் பாதிப்பு
Byமாலை மலர்14 Nov 2018 12:01 PM GMT (Updated: 14 Nov 2018 12:01 PM GMT)
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 82 பேர் இதுவரை டெங்கு-பன்றி காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #DenguFever #Swinflu
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை பகுதி மட்டும் இல்லாமல் சுற்று வட்டார பகுதி மக்களும் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் லேசான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 82 பேர் இதுவரை காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டதால் அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் குழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
அது போன்று 3 பெண்கள் உள்பட 6 பேர் பன்றிக்காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை சிறப்பு டாக்டர்கள் குழு தினமும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளித்து வருகின்றனர். #DenguFever #Swinflu
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை பகுதி மட்டும் இல்லாமல் சுற்று வட்டார பகுதி மக்களும் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் லேசான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 82 பேர் இதுவரை காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டதால் அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் குழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
அது போன்று 3 பெண்கள் உள்பட 6 பேர் பன்றிக்காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை சிறப்பு டாக்டர்கள் குழு தினமும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளித்து வருகின்றனர். #DenguFever #Swinflu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X