என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்20 Oct 2018 9:42 AM GMT
தேனி அருகே 2 குழந்தைளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உத்தமபாளையம் சின்னஓவுலாபுரம் எழுவம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் சுமிதா (வயது29). இவருக்கும் கூடலூரை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
எஸ்வந் என்ற மகனும் கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமிதா கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று குழந்தைகளுடன் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக சுமிதா கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை எங்கு தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
தேனி அருகே உத்தமபாளையம் சின்னஓவுலாபுரம் எழுவம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் சுமிதா (வயது29). இவருக்கும் கூடலூரை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
எஸ்வந் என்ற மகனும் கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமிதா கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று குழந்தைகளுடன் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக சுமிதா கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை எங்கு தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X