என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேட்டவலம் பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்14 Oct 2018 4:33 PM GMT (Updated: 14 Oct 2018 4:33 PM GMT)
வேட்டவலம் பேரூராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வேட்டவலம்:
வேட்டவலம் பேரூராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) எம்.சுகந்தி தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுமித்ரா, சித்த மருத்துவர் சுதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும், குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன், பேரூராட்சி வரித்தண்டலர் பூபாலன், துப்புரவு மேற்பார்வையாளர் வெற்றிவேலன், அலுவலக உதவியாளர்கள் வெங்கடேசன், சந்திரமோகன், முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
வேட்டவலம் பேரூராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) எம்.சுகந்தி தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுமித்ரா, சித்த மருத்துவர் சுதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும், குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன், பேரூராட்சி வரித்தண்டலர் பூபாலன், துப்புரவு மேற்பார்வையாளர் வெற்றிவேலன், அலுவலக உதவியாளர்கள் வெங்கடேசன், சந்திரமோகன், முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X