என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே டீக்கடைக்காரரை தாக்கி நகை பறிப்பு
Byமாலை மலர்1 Oct 2018 8:44 AM GMT (Updated: 1 Oct 2018 8:44 AM GMT)
டீக்கடைக்காரரை தாக்கி நகையை பறித்துச் சென்றது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் லட்சுமியா புரத்தைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 62). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது கடைக்கு 2 பேர் டீக்குடிக்க வந்தனர். அவர்கள் டீக்குடித்தபின் ராஜூவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ராஜூவை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து ராஜூ எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் அடைப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நகைப் பறிப்பு தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த 2 பேரை பிடித்து விசாணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X