என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே கால்வாயில் ஆண் பிணம்
Byமாலை மலர்15 Sep 2018 9:29 AM GMT (Updated: 15 Sep 2018 9:29 AM GMT)
மேலூர் அருகே கால்வாயில் மிதந்து வந்த ஆண் பிணத்தை மீட்ட போலீசார் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மேலூர் பகுதியில் பெரியார் பாசன கால்வாய் பல்வேறு ஊர்களுக்கும் செல்கிறது. குறிச்சிபட்டி செல்லும் கால்வாயில் இன்று காலை ஆண் பிணம் மிதந்துள்ளது.
இதனை கண்டவர்கள் கீழவளவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, ஏட்டு பரசுராமன் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து தனியாமங்கலம் அருகே அந்த உடல் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஆண் 30 வயது மதிக்கத்தக்கவர். அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன. எனவே அவரை யாராவது அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கலாமா? அல்லது ஆற்றுக்குள் தவறி விழுந்து அவர் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #tamilnews
மேலூர் பகுதியில் பெரியார் பாசன கால்வாய் பல்வேறு ஊர்களுக்கும் செல்கிறது. குறிச்சிபட்டி செல்லும் கால்வாயில் இன்று காலை ஆண் பிணம் மிதந்துள்ளது.
இதனை கண்டவர்கள் கீழவளவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, ஏட்டு பரசுராமன் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து தனியாமங்கலம் அருகே அந்த உடல் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஆண் 30 வயது மதிக்கத்தக்கவர். அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன. எனவே அவரை யாராவது அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கலாமா? அல்லது ஆற்றுக்குள் தவறி விழுந்து அவர் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X