search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமயம் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
    X

    திருமயம் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

    திருமயம் பகுதியில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    புதுக்கோட்டை:

    திருமயம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் திருமயம், மணவாளன்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரக்குடி, ஊனைïர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாபட்டு, துலையானூர், தேத்தாம்பட்டி, பள்ளி வாசல் , பி. அலகாபுரி, நெய்வாசல், நல்லூர், வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வீ.லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை , பெல் தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. 

    என மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×