என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்8 Sep 2018 9:13 AM GMT (Updated: 8 Sep 2018 9:13 AM GMT)
திருமங்கலத்தில் வீட்டில் இருந்த 5 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலத்தில் உள்ள சோழவந்தான் சாலை, பனைமர பஸ் நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி ஜெயபிரபா (வயது 35). இவரது சகோதரியிடம் இருந்த 5 பவுன் நகையை வாங்கி வைத்திருந்தார்.
சம்பவத்தன்று அந்த நகையை வீட்டின் சிலாப்பில் வைத்திருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினார்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஜெயபிரபா நகை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். #tamilnews
திருமங்கலத்தில் உள்ள சோழவந்தான் சாலை, பனைமர பஸ் நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி ஜெயபிரபா (வயது 35). இவரது சகோதரியிடம் இருந்த 5 பவுன் நகையை வாங்கி வைத்திருந்தார்.
சம்பவத்தன்று அந்த நகையை வீட்டின் சிலாப்பில் வைத்திருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினார்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஜெயபிரபா நகை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X