என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடியதாக 16 பேர் கைது
Byமாலை மலர்4 Sep 2018 6:42 PM GMT (Updated: 4 Sep 2018 6:42 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார், காவேரிப்பட்டணம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய மலையாண்டஅள்ளி முருகேசன் (வயது 36), சந்தாபுரம் கார்த்திக்(30), கொசமேடு வினோத்(28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 1800-ஐ பறிமுதல் செய்தனர்.
இதே போல் நாகராஜபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு சூதாடிய தாம்சன்பேட்டை சண்முகம்(48), நாகராஜபுரம் முனிராஜ்(52) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 800 பறிமுதல் செய்யப்பட்டது.
காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் சூதாடி கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு பகுதியை சேர்ந்த பழனி(37), கிருஷ்ணகிரி கோட்டை தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(28) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 1100 பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3,700 பறிமுதல் செய்தனர்.
மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அச்செட்டிப்பள்ளி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அச்செட்டிப்பள்ளி வெங்கடசாமி (28), ராஜப்பா (34), கணேசன் (28), மற்றொரு கணேசன் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பென்னேஸ்வரம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடியதாக பென்னங்கூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (23), உஜயப்பா (30), கோட்டை வாசல் மோகன் (37), தேன்கனிக்கோட்டை வெங்கடேஷ் (35), மணிகண்டன் (40) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.250 பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு மாவட்டம் முழுவதும் சூதாடியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார், காவேரிப்பட்டணம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய மலையாண்டஅள்ளி முருகேசன் (வயது 36), சந்தாபுரம் கார்த்திக்(30), கொசமேடு வினோத்(28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 1800-ஐ பறிமுதல் செய்தனர்.
இதே போல் நாகராஜபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு சூதாடிய தாம்சன்பேட்டை சண்முகம்(48), நாகராஜபுரம் முனிராஜ்(52) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 800 பறிமுதல் செய்யப்பட்டது.
காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் சூதாடி கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு பகுதியை சேர்ந்த பழனி(37), கிருஷ்ணகிரி கோட்டை தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(28) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 1100 பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3,700 பறிமுதல் செய்தனர்.
மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அச்செட்டிப்பள்ளி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அச்செட்டிப்பள்ளி வெங்கடசாமி (28), ராஜப்பா (34), கணேசன் (28), மற்றொரு கணேசன் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பென்னேஸ்வரம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடியதாக பென்னங்கூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (23), உஜயப்பா (30), கோட்டை வாசல் மோகன் (37), தேன்கனிக்கோட்டை வெங்கடேஷ் (35), மணிகண்டன் (40) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.250 பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு மாவட்டம் முழுவதும் சூதாடியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X