என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
Byமாலை மலர்27 Aug 2018 11:33 AM GMT (Updated: 27 Aug 2018 11:33 AM GMT)
வந்தவாசி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வேன் விபத்துகுள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருள் (40) சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார்.
இந்த வேனில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் வந்தவாசியில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரவி இவரது மனைவி பூங்கொடி (40) அம்மு (40) செல்லம்மாள் (50) முனியம்மாள் (45) சக்கரபாணி ( 29) பாண்டியன் (45) முருகம்மாள் (45) செல்வி (50) பாக்கியம் (45) உள்ளிட்ட 15 பேர் பயணம் செய்தனர்.
வந்தவாசி ஆரணி நெடுஞ்சாலை ஆயிலவாடி கூட்டுச் சாலை அருகே வோன் வந்த போது எதிர்பாராத விதமாக பின் சக்கரம் டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறி அருகில் உள்ள சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த பூங்கொடி உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். வேனை ஓட்டி வந்த அருள் காயமடைந்தார். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பூங்கொடி, முருகம்மாள், இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
வந்தவாசி அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருள் (40) சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார்.
இந்த வேனில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் வந்தவாசியில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரவி இவரது மனைவி பூங்கொடி (40) அம்மு (40) செல்லம்மாள் (50) முனியம்மாள் (45) சக்கரபாணி ( 29) பாண்டியன் (45) முருகம்மாள் (45) செல்வி (50) பாக்கியம் (45) உள்ளிட்ட 15 பேர் பயணம் செய்தனர்.
வந்தவாசி ஆரணி நெடுஞ்சாலை ஆயிலவாடி கூட்டுச் சாலை அருகே வோன் வந்த போது எதிர்பாராத விதமாக பின் சக்கரம் டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறி அருகில் உள்ள சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த பூங்கொடி உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். வேனை ஓட்டி வந்த அருள் காயமடைந்தார். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பூங்கொடி, முருகம்மாள், இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X