என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானியில் மீன் பிடிக்க சென்ற லேத் பட்டறை ஊழியர் ஆற்றில் மூழ்கி பலி
Byமாலை மலர்13 Aug 2018 11:38 AM GMT (Updated: 13 Aug 2018 11:38 AM GMT)
பவானியில் மீன் பிடிக்க சென்ற லேத் பட்டறை ஊழியர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் சுதாகர் (வயது 22.) இவர் காடையாம்பட்டியில் உள்ள தனியார் லேத் பட்டறையில் வேலை செய்தார். நேற்று மதியம் மீன் பிடிப்பதற்காக மூலப்பாளையம் ஆற்றங்கரைக்கு சென்றார்.
அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் இறங்கிய அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
அந்த பகுதியை சேர்ந்தவர்களும், மீனவர்களும் சேர்ந்த ஆற்றில் மூழ்கி இறந்த சுதாகர் உடலை மீட்டனர்.
அவரது உடல் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X