என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்18 July 2018 12:07 PM GMT (Updated: 18 July 2018 12:07 PM GMT)
தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி செக்காரகுடியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள பண்டாரசாமி கோவிலில் பூசாரியாக உள்ளார். நேற்று இவர் வழக்கம்போல் இரவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ. 10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த மணி உள்ளிட்ட பொருட்களும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அய்யப்பன் தட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X