என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாழப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை
Byமாலை மலர்19 Jun 2018 11:45 AM GMT (Updated: 19 Jun 2018 11:45 AM GMT)
வாழப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கடைகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் காற்றில் பறந்தன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.
பின்னர் மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டது. சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம் உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
வாழப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கடைகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் காற்றில் பறந்தன.
மாவட்டத்தில் அதிக பட்சமாக வாழப்பாடியில் 18 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பெத்தநாயக்கன் பாளை யத்தில் 13, சங்ககிரியில் 5, ஆத்தூரில் 3.4, எடப்பாடி மற்றும் ஏற்காட்டில் 1 மி.மீ. மழை என மொத்தம் மாவட்டம் முழுவதும் 41.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X