என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 நாட்களுக்கு ரெயில் சேவையில் மாற்றம்
Byமாலை மலர்12 May 2018 4:09 AM GMT (Updated: 12 May 2018 4:09 AM GMT)
திருநின்றவூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் 16-ந்தேதி வரை 5 நாட்களுக்கு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
திருநின்றவூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) முதல் 16-ந்தேதி வரை 5 நாட்கள் மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 12.15 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 1.20 மணி மின்சார ரெயில்கள் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதையில் செல்லும். இதனால் சில ரெயில் நிலையங்களில் நிற்காது. 12, 13, 14-ந்தேதிகளில் மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 7.30, 8.15 மணி ரெயில்கள் மூர்மார்க்கெட்-எலாவூர் இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 10, 11.15 மணி ரெயில்கள் எலாவூர்-மூர்மார்க்கெட் இடையேயும் இயக்கப்படும்.
12, 13, 19, 20-ந்தேதிகளில் சென்டிரல்-விஜயவாடா பினாங்கினி எக்ஸ்பிரஸ் (12712) ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும், விஜயவாடா-சென்டிரல் பினாங்கினி எக்ஸ்பிரஸ் (12711) 1 மணி 20 நிமிடம் தாமதமாக வந்துசேரும். மூர்மார்க்கெட்-ஆவடி பகல் 2.05, ஆவடி-மூர்மார்க்கெட் 2.50 மணி ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 மற்றும் 20-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் பகல் 12 மணி ரெயில் 1 மணி 30 நிமிடம் தாமதமாக புறப்படும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
திருநின்றவூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) முதல் 16-ந்தேதி வரை 5 நாட்கள் மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 12.15 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 1.20 மணி மின்சார ரெயில்கள் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதையில் செல்லும். இதனால் சில ரெயில் நிலையங்களில் நிற்காது. 12, 13, 14-ந்தேதிகளில் மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 7.30, 8.15 மணி ரெயில்கள் மூர்மார்க்கெட்-எலாவூர் இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 10, 11.15 மணி ரெயில்கள் எலாவூர்-மூர்மார்க்கெட் இடையேயும் இயக்கப்படும்.
12, 13, 19, 20-ந்தேதிகளில் சென்டிரல்-விஜயவாடா பினாங்கினி எக்ஸ்பிரஸ் (12712) ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும், விஜயவாடா-சென்டிரல் பினாங்கினி எக்ஸ்பிரஸ் (12711) 1 மணி 20 நிமிடம் தாமதமாக வந்துசேரும். மூர்மார்க்கெட்-ஆவடி பகல் 2.05, ஆவடி-மூர்மார்க்கெட் 2.50 மணி ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 மற்றும் 20-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் பகல் 12 மணி ரெயில் 1 மணி 30 நிமிடம் தாமதமாக புறப்படும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X