என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்
Byமாலை மலர்15 Feb 2018 11:40 PM GMT (Updated: 15 Feb 2018 11:40 PM GMT)
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதையடுத்து தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. #CauveryVerdict #TNGovtBusesStopped
சென்னை:
தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்கள் இடையே காவிரி பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பை தமிழக விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். மேலும், தீர்ப்பு வெளியான பின்னர், இரு மாநிலங்களிலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு செல்லும் அனைத்து தமிழக அரசுப்பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. வேலூரில் இருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக கர்நாடகம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வேலூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
மற்ற பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் பாதிவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். #CauveryVerdict #TNGovtBusesStopped #tamilnews
தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்கள் இடையே காவிரி பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பை தமிழக விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். மேலும், தீர்ப்பு வெளியான பின்னர், இரு மாநிலங்களிலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு செல்லும் அனைத்து தமிழக அரசுப்பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. வேலூரில் இருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக கர்நாடகம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வேலூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
மற்ற பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் பாதிவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். #CauveryVerdict #TNGovtBusesStopped #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X