என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் 23-ந்தேதி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
Byமாலை மலர்20 Jan 2018 4:35 PM GMT (Updated: 20 Jan 2018 4:35 PM GMT)
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (செய்வாய்கிழமை) காலை 10 மணிக்கு தி.மு.க. அலுவலகத்தில் நடக்கிறது.
நாமக்கல்:
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (செய்வாய்கிழமை) காலை 10 மணிக்கு திருச்செங்கோடு சி.எச்.பி.காலனியில் உள்ள தி.மு.க.அலுவலகத்தில் அவை தலைவர் ஆர்.நடன சபாபதி தலைமையில் நடைபெறுகிறது. இதில் 25-ந்தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் மார்ச் மாதம் 24, 25-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாடு குறித்தும் விவாதிக்கப்படுகிறது. எனவே கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X