என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: 5 நாட்களில் 6 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம்
Byமாலை மலர்10 Jan 2018 11:53 PM GMT (Updated: 10 Jan 2018 11:53 PM GMT)
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 5 நாட்களில் மின்சார ரெயிலில் 6.2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். #BusStrike #TNBusStrike #ElectricTrain
சென்னை:
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பயணிகள் வசதிக்காக சென்னையில் மின்சார ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 6 மற்றும் 7-ந் தேதிகளில் பராமரிப்பு பணிக்காக ரத்துசெய்யப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டன. வழக்கத்திற்கு மாறாக 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார நாட்கள் போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. 8, 9, மற்றும் 10-ந் தேதிகளில் கூடுதலாக 30 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. ரெயில் நிலையங்களில் கூடுதலாக 44 டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்பட்டன. 8 டிக்கெட் பரிசோதகர் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து ரெயில் நிலைங்களிலும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 5 நாட்களில் மின்சார ரெயிலில் 6.2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BusStrike #TNBusStrike #ElectricTrain #tamilnews
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பயணிகள் வசதிக்காக சென்னையில் மின்சார ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 6 மற்றும் 7-ந் தேதிகளில் பராமரிப்பு பணிக்காக ரத்துசெய்யப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டன. வழக்கத்திற்கு மாறாக 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார நாட்கள் போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. 8, 9, மற்றும் 10-ந் தேதிகளில் கூடுதலாக 30 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. ரெயில் நிலையங்களில் கூடுதலாக 44 டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்பட்டன. 8 டிக்கெட் பரிசோதகர் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து ரெயில் நிலைங்களிலும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 5 நாட்களில் மின்சார ரெயிலில் 6.2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BusStrike #TNBusStrike #ElectricTrain #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X