என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோளிங்கர் கடையில் செல்போன்கள் கொள்ளை
Byமாலை மலர்20 Nov 2017 10:44 AM GMT (Updated: 20 Nov 2017 10:44 AM GMT)
சோளிங்கரில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
சோளிங்கர்:
சோளிங்கர் டவுன் காந்தி சாலையில் உள்ள பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் அரங்கநாயகி (வயது 62). ஓய்வுப்பெற்ற ஆசிரியை. இவர், அதே பகுதியை செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்றிரவு 10 மணியளவில் பணி நேரம் முடிந்தவுடன் ஊழியர்கள் வழக்கம் போல் செல்போன் கடையை பூட்டி உரிமையாளரிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றனர். இன்று காலையில் பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
கடைக்குள் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, சோளிங்கர் போலீசில் புகார் அளித்தனர்.இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X