என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருப்புக்கோட்டையில் விடுதி குளியலறையில் கல்லூரி மாணவர் தற்கொலை
Byமாலை மலர்12 Oct 2017 4:38 PM GMT (Updated: 12 Oct 2017 4:38 PM GMT)
ஆதிதிராவிடர் நல விடுதி குளியலறையில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கொலையம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலித்தொழிலாளி. இவரது மகன் முத்துராமச்சந்திரன் (வயது19). இவர் அருப்புக்கோட்டையில் திருச்சுழி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
சுக்கிலநத்தத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் விடுதியில் உள்ள குளியலறையில் நைலான்கயிற்றால் தூக்குப்போட்டு முத்துராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த விடுதி வார்டன் மாடசாமி அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். முத்துராமச்சந்திரன் இந்த துயரமுடிவை தேடிக்கொண்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு 3 சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கொலையம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலித்தொழிலாளி. இவரது மகன் முத்துராமச்சந்திரன் (வயது19). இவர் அருப்புக்கோட்டையில் திருச்சுழி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
சுக்கிலநத்தத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் விடுதியில் உள்ள குளியலறையில் நைலான்கயிற்றால் தூக்குப்போட்டு முத்துராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த விடுதி வார்டன் மாடசாமி அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். முத்துராமச்சந்திரன் இந்த துயரமுடிவை தேடிக்கொண்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு 3 சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X