என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அருகே ஏ.டி.எம். கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்20 Aug 2017 3:51 PM GMT (Updated: 20 Aug 2017 3:51 PM GMT)
ஜெயங்கொண்டம் அருகே ஏடிஎம் மையங்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுந்தர்ராஜன் (24). இவர் தொடர்ந்து ஏடிஎம் மையங்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்துள்ளதாக இவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, டிஎஸ்பி கென்னடி, எஸ்பி அபினவ்குமார் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா சுந்தர்ராஜனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்திரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X