என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை கொள்ளை
Byமாலை மலர்20 Jun 2017 9:57 AM GMT (Updated: 20 Jun 2017 9:57 AM GMT)
தண்டையார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை நேதாஜிநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. திருச்சியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா. இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது 3 மர்ம நபர்கள் வீடடிற்குள் புகுந்தனர். அவர்கள் பாத்திமா வாயை துணியால் பொத்தி சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
அவர் அணிந்திருந்த 2 மோதிரத்தை கத்தியால் வெட்டி எடுத்த அக்கும்பல் தங்க கம்மலையும் பறித்து சென்று தப்பியது. இரவு பாத்திமாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X