என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா
Byமாலை மலர்2 May 2017 10:02 AM GMT (Updated: 2 May 2017 10:02 AM GMT)
மாலை நேரத்தில் காபி, டீயுடன் பக்கோடா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று பிரட் வைத்து சூப்பரான பக்கோடா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பிரட் துண்டுகள் - 10,
வெங்காயம் - 2,
இஞ்சித் - சிறிய துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
முந்திரிப்பருப்பு - 10 (உடைத்துக் கொள்ளவும்),
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
* இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
* பிரட்டை பொடித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பொடித்த பிரட், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
* மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா ரெடி.
* தக்காளி சாஸிடன் பரிமாறவும்
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிரட் துண்டுகள் - 10,
வெங்காயம் - 2,
இஞ்சித் - சிறிய துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
முந்திரிப்பருப்பு - 10 (உடைத்துக் கொள்ளவும்),
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
* இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
* பிரட்டை பொடித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பொடித்த பிரட், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
* மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா ரெடி.
* தக்காளி சாஸிடன் பரிமாறவும்
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X