என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த முளைகட்டிய பாசிப்பயறு சூப்
Byமாலை மலர்16 Feb 2018 4:31 AM GMT (Updated: 16 Feb 2018 4:31 AM GMT)
முளைகட்டிய பாசிப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த முளைகட்டிய பாசிப்பயறில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப்,
பெரிய வெங்காயம் - 1,
பூண்டு - 4 பல்,
[பாட்டி மசாலா] தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
புதினா, கொத்துமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி.
செய்முறை:
கொத்தமல்லி, புதினா, வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீரில், [பாட்டி மசாலா] தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும்.
பயறு அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.
விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப்,
பெரிய வெங்காயம் - 1,
பூண்டு - 4 பல்,
[பாட்டி மசாலா] தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
புதினா, கொத்துமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி.
செய்முறை:
கொத்தமல்லி, புதினா, வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீரில், [பாட்டி மசாலா] தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும்.
பயறு அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.
விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X